Showing posts with label நாவலர். Show all posts
Showing posts with label நாவலர். Show all posts

Wednesday, January 11, 2012

நாவலர் சோமசுந்தர பாரதியார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 11/01/2012
52. இளசைப் புலவர் இனியதமிழ் ஆய்வாளர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879-1959).

52. “தசரதன் குறையும் கைகேயி நிறையும்” என்னும் இப்பெரு நாவலரின் ஆய்வு நூலைக் கண்ட அறிஞர் உலகம். பிரமதித்துப் போற்றியது எழுத்தாற்றலும், உரையாற்றலும் கொண்டிருந்தார் இப்பேரறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, November 14, 2011


ஆறுமுக நாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011



6. சிவநெறிச் செல்வர் 
   செழுந்தமிழ்ப் புலவர் அறிஞர் ஆறுமுக நாவலர் (1822).


தமிழில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டு அறியாமையில் ஆழ்ந்து கிடந்த தமிழரை, நாவலர் பெருமானின் சொல்லாற்றல், எழுச்சி பெறச்செய்தது எங்கள் தமிழ்! எங்கள் தமிழ் எனப் பெருமிதம கொள்ள வைத்தது.

»