Tuesday, November 29, 2011


தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா 

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/11/2011


புண்ணியத் தமிழாசுரர் தன்னிகரற்ற தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா (1855-1906).

தமிழ் மக்களுக்குப் பெருமிதமும், தமிழ் மொழிக்குப் பெரும் புகழும் ஈட்டித் தந்த இப்பெருமான், ஏட்டுச் சுவடிகளில் இருந்த ஈடிணையற்ற தமிழ்ச் செல்வங்களைப் பீடுறப் பதிப்பித்தருளிய பெரும் பணி என்றென்றும் நினைக்கத்தக்கது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: