Saturday, January 21, 2012

செந்தமிழ் மாமதி தணிகை மணி செங்கல்வராயர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/01/2012

60. சித்தாந்தக் கலாநிதி செந்தமிழ் மாமதி தணிகை மணி செங்கல்வராய பிள்ளை (1883-1972).

60. பல்லாண்டுகள் முயன்று பயபக்தியுடனும் பைந்தமிழ் உணர்வுடனும் இப் பெருந்தகை படைத்தளித்த தேவார ஒளிநெறி, ‘திருவாசக ஒளிநெறி’ ‘திருக்கோவையார் ஒளிநெறி’ ஆகிய நூல்கள் செந்தமிழ்ச் சைவம் பெற்ற சீரிய சொத்துகளாயின.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


No comments: