Friday, December 02, 2011


புலவர் சிந்நயச் செட்டியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/12/2011


22. சிவம் பெருக்கிச் செந்தமிழ் வளர்த்த புலவர் சிந்நயச் செட்டியார் (1855-1900).

 இப்பெரும் புலவரின் தமிழாற்றலை அறிந்த அறிஞர் பாண்டித்துரைத் தேவர். இப்பேரறிவாளரைத் தேடி வந்து, உரையாடி உவகை கொள்வார். இப்பெருமானிடம் கொண்ட தொடர்பை, தமிழுறவாகவே கருதினார் தேவர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





No comments: