Tuesday, December 20, 2011


இசைத் தமிழ்ச் செல்வர் 

தி.இலக்குமணர்

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/12/2011


30. இசைஞானச் செம்மல் இசைத் தமிழ்ச் செல்வர் தி.இலக்குமணப் பிள்ளை (1864-1950).
30. இப்பெருமகனார் 1903-ஆம் ஆண்டில் வெளியிட்ட இசைத்தமிழ்ப் பாடல்களான ‘ஞானானந்தன் அடிமாலை’ தமிழிசைப் பேழையாக விளங்கி, பலர் விரும்பிப் பாடும் கீர்த்தனங்களாகத் திகழ்ந்தன.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




No comments: