Tuesday, April 06, 2010

இன்று ஏப்ரல் 6 
பெயர் : மீனாட்சிசுந்தரம் பிள்ளை ,
பிறந்த தேதி : ஏப்ரல் 6, 1815

சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின்
ஆசிரியர். அந்தாதி என்று சொல்லும்
போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான்
வருகிறது. இவர் 65 மேற்பட்ட தமிழ் நூல்களை
எழுதியுள்ளார். உ.வே.சா -வை தமிழுக்காகத் தந்த
உங்களுக்கு என்றும் எங்கள் நன்றிகள்.

No comments: