Tuesday, March 06, 2012

தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/03/2012


97. தேசியத் தமிழ்க் கொண்டல் தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி (1899-1954).

97. தமிழின் வரலாற்று நெடுங்கதைப் பிதாமகர் உரைநடைக்கு நலமும், வளமும் ஊட்டிய உரைநடைச் சித்தர் தமிழின் செழுமைக்குப் பன்முகப் பணியாற்றிய தமிழச் செல்வர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: