Sunday, March 25, 2012

பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/03/2012

99. ஆராய்ச்சிப் பேரறிஞர் அதிநுட்பப் பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980).

99. “மறைந்து போன தமிழ் நூல்கள்” என மகுடமிட்டு ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர் “களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: