Thursday, March 01, 2012

தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/03/2012

96. தபோவனத்துத் தமிழ்ஞானி தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் (1898-1985).

96. இப்பேரருளாளரின் நூல்கள் அனைத்தும் இறைவனது திருவடிப் பேற்றை அடைவதற்கு வழி காட்டுபவை. அதனையே நோக்கமாக்கி நிலை நாட்டுபவை அவை தமிழின் அருட் சொத்துகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



No comments: