Monday, March 26, 2012

செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/03/2012


100. சீர்திருத்தச் செம்மல் செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் (1900-1961).

100. அவர் சொன்னார் இவர் சொன்னார் என ஏற்பது இகழ்ச்சி; எவர் சொன்னாலும் என்ன சொன்னார்? எதற்காகச் சொன்னார்!’ என்பதை ஆய்ந்து ஏற்பதே வளர்ச்சி என்றார் இப்பேரறிவாளர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: