Wednesday, February 29, 2012


 தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் ~

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/02/2012


95. தமிழ்ப் பேரறிஞர் தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் (1898-1974).

95. இப்பேரறிஞரின் வியக்கத்தக்க நினைவாற்றல் நெஞ்சகத்தே ஒரு தமிழ் அணைக்கட்டையே அமைத்திருந்தது. இப்பெருமானின் ‘காந்தி கதை’ தமிழ் மொழியில் காந்தி பற்றி உருவாக்கம் கொண்ட முதற் காவியம்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
 




No comments: