Saturday, November 12, 2011

மகாவித்துவான் 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 12/11/2011


4. கருவிலே தமிழுடையார் கவிப்பெருங்கடல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876)

“தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின், வாராது வந்துதித்த, புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தெய்வப் புலமை பெற்ற தென்மொழிப் பெரும் புலவர்.


No comments: