Sunday, November 20, 2011


மாம்பழக் கவிச்சிங்கநாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011



12. செந்தமிழ்க் கவிவாணர் சேதுபதிப் பாவலர் மாம்பழக் கவிச்சிங்கநாவலர் (1836-1864).

கண்ணொளி இழந்தும், கல்வி பெற்றுக் ‘கவிச்சிங்க நாவலர்’ எனப் போற்றப் பெற்ற இப்பெருந்தகை, சேதுபதியின் அரசவையில் அரசரை மகிழ்விக்க அவ்வப்போது பாடிய பாடல்கள் பன்னூறாகும்.
0

No comments: