Thursday, November 17, 2011


மாயூரம் வேதநாயகர் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



9. நெடுங்கதை மூலவர் நீதித்துறை முதல்வர் மாயவரம் வேதநாயகர் (1826-1889).

‘மாயூரம் முன்சீப்’ என்னும் மகத்தான புகழுடன் திகழ்ந்த இப்பேரறிவாளர், தமிழின் முதல் புதினம் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ வழங்கி, தமிழ் மொழிக்குப் புதிய நலமருளிய புத்திலக்கியச் செம்மல்.
0



 

No comments: