Sunday, November 20, 2011


செம்மல் சி.வை.தாமோதரம் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011



11. பைந்தமிழப் பதிப்பாளர் செந்தமிழ்ச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை (1832-1901).

பதிப்புத் துறையின் ‘முன்னோடி’ எனப் பாராட்டப் பெற்ற இப்பேரறிஞர் அரிய தமிழ்ச் செல்வங்களை எவரும் அறிந்திராத காலத்தில் தேடிப் பிடித்துத் திறமுடன் பதிப்பித்து,பெரும் புகழ் கைக் கொண்டார்.
0

No comments: