Friday, November 25, 2011


அறிஞர் நரசிம்மலு நாயுடு ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


18. வரலாறு தந்த முதல்வர் வளர்தமிழ்த் தொண்டர் அறிஞர் நரசிம்மலு நாயுடு (1854-1922).

“தட்சிண இந்திய சரித்திரம்’ எனத் தாம் உருவாக்கிய மிகச் சிறந்த வரலாற்று நூலில் தென்னிந்திய வரலாற்றை விருப்பு, வெறுப்பின்றி எழுதிய இப்பெரியார். தொண்ணூற்று நான்கு தமிழ் நூல்களின் ஆசிரியராவார்.
0

No comments: