Wednesday, November 30, 2011


கற்றறிந்தார் போற்றும் வீ.கனகசபை பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/11/2011


கற்றுணரும் நூல் படைத்த கற்றறிந்தார் போற்றும் வீ.கனகசபை பிள்ளை (1855-1906).

மாணவப் பருவத்திலேயே எழுத்தாற்றல் கொண்டிருந்த இப்பெருமகனார். “தமிழ் தமிழர்” என்னும் கருப்பொருள் கொண்டு, ஆங்கிலப் பத்திரிகைகளிலும், தமிழ் இதழ்களிலும் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து எழுதி வந்தார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: