Wednesday, November 23, 2011

தவச்சீலர் பாம்பன் சுவாமிகள் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011


16. தமிழ்த் தெய்வக் குகமணி தகைமையுறு அருள் நிதி தச்சீலர் பாம்பன் சுவாமிகள் (1851-1929).

முருகப் பெருமான் மீது ‘பரிபூசன பஞ்சாமிர்த வண்ணம்’ பாடி நிறைவு செய்தபோது சுவாமிகளின் அமிழ்தத் தமிழில் சொக்கிப்போய், முருகன் நேராகக் காட்சி தந்து சுவாமிகளை ஆட்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
 




No comments: