Thursday, November 24, 2011


பூவை கலியாணசுந்தர முதலியார் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011


17. சித்தாந்த சரபம் செந்தமிழ்த் தீபம் பூவை கலியாணசுந்தர முதலியார் (1854-1918).

“வாரும் ஞானப் பிள்ளாய்!” என வடலூர் வள்ளற் பெருமானால் அழைக்கப்பெற்ற இப்பெரும் புலவர் “கலியாண சுந்தர என் கண்மணியே!” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் போற்றப் பெற்றவர்.
0


No comments: