Monday, November 21, 2011


முகவை பொன்னுச்சாமித் தேவர்

 அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


13. நித்தம் தமிழ் வளர்த்த முத்தமிழ்க் காவலர்
முகவை பொன்னுச்சாமித் தேவர் (1837-1870).


தம்மைப் போலவே தமிழ்ப்பற்றுக் கொண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கிய பாண்டித்துரைத் தேவரைத் தம் புதல்வராகப் பெற்று மகிழ்ந்த பெருந் தமிழ்த் தொண்டர்.
0



No comments: