Thursday, December 01, 2011


அறிஞர் பெ.சுந்தரம்பிள்ளை ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/12/2011


21. நாடக நூல் வழங்கிய நல்லாசிரியப் பெருந்தகை அறிஞர் பெ.சுந்தரம்பிள்ளை (1855-1897).

21. பல்கலைப் பன்மொழிப் புலமை பெற்று, பல்வேறு சிறந்த நூல்களைத் தமிழ்ச் செல்வங்களாக வழங்கியிருப்பினும் இப்பெருந்தகை உவந்தளித்த ‘மனோன்மணீயம்’ உயர் தமிழ்ச் சொத்தாகக் கருதப்பெறுகிறது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: