Saturday, December 03, 2011


அறிஞர் சொக்கலிங்கஐயா

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/12/2011


23. சித்தாந்த வித்தகர் செந்தமிழ்ச் செல்வர் அறிஞர் சொக்கலிங்கஐயா (1856-1931).

23. தமிழ் மணக்கும் சிவம் பெருக்கும் நூற்றெட்டு நூல்களை உருவாக்கி அருளியுள்ள இப்பெரியாரின் தமிழ்ப் பணியால் செட்டி நாட்டுப் பகுதியில் வீடெங்கும் தமிழ் கமழ, விளங்கும் திருக்கோயில்களில் சிவம் ஒளிரத் தொடங்கியது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
 


No comments: