Thursday, December 29, 2011

தமிழ்ப்பேச்சு வீரர் சுப்பிரமணிய சிவா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/12/2011


39. சித்தம் தமிழ்மூச்சு வித்தகத் தமிழ்ப்பேச்சு வீரர் சுப்பிரமணிய சிவா (1871-1925).

39. தமிழ்ப் பெரு நாவலராகவும், தமிழ் நூல் படைப்பாளராகவும் விளங்கிய இப்பெருந்தகை. தமிழுணர்ச்சியையும் தாய்நாட்டுப் பற்றையும் மேலோங்கச் செய்யப் பல நாடகங்களை உருவாக்கி நடித்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: