Tuesday, December 27, 2011


மகாவித்துவான் இரா.இராகவைய்யங்கார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/12/2011


37. வடமொழி வல்லுநர் தமிழ்மொழிப் பேராசான் மகாவித்துவான் இரா.இராகவைய்யங்கார் (1870-1946).

37. சேதுபதிகளின் அரசவைப் புலவராகத் திகழ்ந்த இப்பேரறிஞர் இயற்றிய ‘பாரி காதை’ என்னும் பெருங்காப்பியம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் வெளியீடாக 1937-ஆம் ஆண்டில் மலர்ந்தது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

No comments: