Wednesday, December 14, 2011


மாகறல் கார்த்திகேயனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/12/2011


மொழிநூல் அறிஞர் முத்தமிழ் உரைஞர் மாகறல் கார்த்திகேய முதலியார் (1857-1916).
24. மொழி நூல் படைத்த முதல்வராகக் கருதப் பெறும் இப்பெருமான் தமிழின் தொன்மை, நுண்மை, ஆகியவற்றை இரவு பகல் எந்நேரமும் எல்லையற்ற ஆர்வத்துடன் ஆராய்ந்த ஆய்வறிஞர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: