Friday, December 30, 2011

பைந்தமிழ்ச் சித்தர் பா.வே.மாணிக்கநாயக்கர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/12/2011



40. பல்கலை வித்தகர் பைந்தமிழ்ச் சித்தர் பா.வே.மாணிக்க நாயக்கர் (1871-1931).

40. தமிழ் எழுத்துகளின் அமைப்பை, அருமைச் சிறப்பை, ஓர் ஆங்கில நூலின் உருவாக்கத்தால் உலகமறியச் செய்த இப்பேரறிஞர் தமிழ் எழுத்துகளை- ‘அறிவியல் ஆன்மீக ஓவியங்கள்’ என்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


No comments: