Sunday, December 25, 2011


சோழவந்தான் அரசஞ் சண்முகனார் ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/12/2011


35. பயில்வித்த தமிழாசிரியர் பன்னிரு நூலாசிரியர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (1862-1915).

35. தமது இருபதாவது வயதிலேயே ‘சிதம்பர விநாயகர் மாலை’ என்றோர் அரிய நூலை இயற்றிய இப்பெரும்புலவர் ஆற்றிய இறவாத தமிழ்த் தொண்டால் தமிழர் நெஞ்சில் மறவாத நிலை பெற்றார். 

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



No comments: