Friday, December 16, 2011


அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் 

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/12/2011


26. ஈடிலாச் செயலாற்றிய இசைத்தமிழச் சாகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் (1859-1930).

26. இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்தில் வெளியிடப் பெற்ற “கருணாமிர்த சாகரம்” என்னும் திருநூல், இப்பேரறிஞர் தமிழ் மொழிக்கு வழங்கிய அருமைக்குரிய அபூர்வப் பெருஞ் சொத்து.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: