Monday, December 26, 2011

பரிதிமாற் கலைஞர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/12/2011


36. பைந்தமிழ் ஆர்வலர் பன்னரும் நூலாசிரியர் பரிதிமாற் கலைஞர் (1870-1903).

36.வடமொழிக் கலப்பில்லாத தனித்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் அளித்த இப்பேரறிவாளர், நாடகத் தமிழின் செழுமைக்கு விளக்கம் வழங்க ‘நாடகவியல்’ என்றோர் உயர் நூலைப் படைத்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: