Saturday, December 24, 2011

வள்ளல் பாண்டித்துரை ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/12/2011


34. சங்கம்கண்ட நாவலர் சங்கத்தமிழ்க் காவலர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் (1867-1911).

34.‘பைந்தமிழ்க் காவலர்’ எனப் போற்றப் பெற்ற இப்பெருந்தகை, 1901-ஆம் ஆண்டில் மதுரையில் நான்காவது தமிச் சங்கம் உருவாக்கிக் கண்ணெனத் தமிழ் காத்துக் கவிஞராகவும் உரைஞராகவும் திகழ்ந்தார்.
 
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





No comments: