Thursday, December 22, 2011

படைப்பாளர் மு.சு.பூர்ணலிங்கம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/12/2011


32. போற்றும் தமிழ்த்தொண்டர் புகழ்மணக்கும் படைப்பாளர் மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை (1866-1931).
32. ‘திருக்குறள் ஆராய்ச்சி’ என இப்பெருமகனார் ஆங்கில மொழியில் எழுதி வெளியிட்ட ஆய்வு நூல் மேன்மைக்குரியது. இப்பேரறிஞர் உருவாக்கியளித்த ஐம்பது நூல்களில் ஆங்கில நூல்கள் முப்பத்திரண்டு.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: