Thursday, December 15, 2011

வெள்ளக்கால் வெ.ப.சுப்பிரமணியனார் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 15/12/2011



25. தமிழ்ச்செம்மல் தமிழாகரர் வெள்ளக்கால் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் (1857-1942).

25.இப்பேரறிவாளரின் ‘தமிழ்ப் புலமை எத்தகைய ஆழமும் அகலமும், உயரமும் கொண்டதென்பதை இப்பெருமகனார் உருவாக்கி அளித்துள்ள “அகலிகை வெண்பா” உணர்த்தி நிற்கிறது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 

No comments: