Saturday, December 17, 2011


ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 17/12/2011


27. ஈழநாட்டு இதழாசிரியர் இனியதமிழ் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (1860-1944).

27. புரட்சிப் பூவாக ஈழநாட்டில் மலர்ந்த ‘சுதேச நாட்டியம்’ என்னும் இதழுக்கு ஆசிரியராய்த் திகழ்ந்த இக் கவிஞர். தமிழின் உரைநடைச் செழுமைக்கும் உரமூட்டியவராவார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


No comments: