Wednesday, December 21, 2011


பாவலர் சென்னிகுளம் அண்ணாமலை 

 

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/12/2011


31. கன்னித்தமிழ்க் காவலர் காவடிச்சிந்துப் பாவலர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (1865-1891).

31. குறவஞ்சியில் குற்றாலக் குறவஞ்சியும் கலம்பகத்தில் மதுரைக் கலம்பகமும், பள்ளில் முக்கூடற்பள்ளும் தமிழ் இலக்கியங்களில் புகழடைந்ததைப் போல சிந்து வகையில் இப்பெருந்தகையின் காவடிச்சிந்து புகழ் பெற்றது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




No comments: