Wednesday, December 28, 2011


பேராசான் நா.கதிரைவேல் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/12/2011



38. பெரும்புலமைச் சிங்கம் பெருஞ்சொல் இமயம் பேராசான் நா.கதிரைவேற் பிள்ளை (1871-1907).

38. ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கவைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கிய குருநாதரான இப்பெருமான். வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியை அரிய தமிழ்த் தொண்டென அறிஞர் உலகம் பாராட்டிப் போற்றியது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: