Monday, December 19, 2011


செந்தமிழ் ஆர்வலர் செல்வக்கேசவராயர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 19/12/2011


29. சீரிய பதிப்பாசிரியர் செந்தமிழ் ஆர்வலர் செல்வக்கேசவராய முதலியார் (1864-1921).

29. புகழ்மிக்க தமிழாசிரியர் போற்றுதலுக்குரிய நூலாசிரியர் சிறப்புப் பெற்ற சொற்பொழிவாளர். பாராட்டத்தக்க பதிப்பாசிரியர் எனப் பன்முகச் சிறப்புடைய இப்பெருந்தகை தனித்தமிழ் ஆர்வலர் ஆவார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: