Friday, February 03, 2012

வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/02/2012


73. வங்கத்துத் தமிழறிஞர் வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி (1890-1978).

73. பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வெளியான, ‘பாரத மொழிகளின் இலக்கிய வரலாறு’ என்னும் பெருநூலில் வங்கத் தமிழறிஞரான இப்பேராசிரியர். தமிழர் பற்றிய தனிப் பகுதியை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




No comments: