Tuesday, February 14, 2012

இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/02/2012

83. இலக்கணப் பெருங்கடல் இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு (1893-1963).

83. இலக்கணத் துறையில் கடல்போன்ற இப்பெருந்தகையின் கருத்துப் பரப்பு. ஆய்ந்து வெளியிட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் போற்றத்தக்க புதிய செய்திகளை நிலை நாட்டியுள்ளது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: