Thursday, February 09, 2012

பேராசிரியர் மயிலை சிவமுத்து ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 09/02/2012

79. மாணவர் மன்றப் புகழ்ச்செல்வர் மாணிக்கத் தமிழுக்கோர் உயிர்நாடி பேராசிரியர் மயிலை சிவமுத்து (1892-1968).

79. அறுபது ஆண்டுகளுக்கு முன்னமேயே சிறுவருக்காக வெளியிடும் நூல்கள் உருப்பெறுகின்ற உள்ளீட்டையும், உருவ அமைப்பையும் வரையறை செய்த இப்பேராசிரியர், அத்தகைய நிலையில் பல நூல்களை வெளியிட்டார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்






No comments: