Sunday, February 26, 2012

எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/02/2012

91. இமைப்போதும் தமிழ் மறவா , எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் (1895-1953).

91. தமிழுணர்வையும், தமிழ்க் கல்வியையும் ஊரெங்கும் பரப்பும் உயர் நோக்கில் தமிழ்ச் சங்கம் அமைத்து நாடு போற்றும் நற்றமிழ்த் தொண்டாற்றிய இப்பெருந்தகை.  வாழ்ந்த காலம் முழுமையும் தமிழை வாழ வைக்கவே  தமிழ்ச் சங்கம் பயன்பட்டது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

No comments: