Tuesday, February 21, 2012

தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/02/2012

88. தமிழ்க் கல்லூரி நிறுவனர் தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் (1894-1965).

88. பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியுள்ள மயிலம் தமிழ்க் கல்லூரி யைத் தமிழ் நாட்டில் தோன்றிய ‘முதல் கல்லூரி’யாக உருவாக்கம் கொள்ளச் செய்தவர் இப்பேரருளாளர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



No comments: