Sunday, February 26, 2012

சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/02/2012

92. செந்தமிழ் நிறைநிலா சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961).

92. தமிழ் மொழியில் திறனாய்வு நூல்கள் வெளியிடப்படாத குறையைத் தமது ஆய்வு நூல்களால் அகற்றிய இப்பேரறிஞர், இனிய குரல் வளத்தோடு ஆற்றிய அறிவார்ந்த உரைப் பொழிவுகள் உயர்வு பெற்றவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: