Wednesday, February 01, 2012

செந்நாப்புலவர் சிறப்புரை வித்தகர் ஆ.கார்மேகக் கோனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 31/01/2012

70. செந்நாப்புலவர் சிறப்புரை வித்தகர் ஆ.கார்மேகக் கோனார் (1889-1957).

70. “நல்லிசைப் புலவர்கள்” என்னும் ஆராய்ச்சி நன்னூலை உருவாக்கியளித்த இப்பேராசிரியர் சிலப்பதிகாரத்தை உரைநடையில் இனிமையும் எளிமையும் வாய்ந்ததாகப் படைத்து வழங்கினார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: