Tuesday, February 28, 2012

புலவர் இ.மு.சுப்பிரமணியம் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/02/2012
94. செய்தித் தமிழ்மாலை சிந்தனை நற்பேழை புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (1896-1975).

94. இரண்டாயிரத்து நூற்று ஐந்து அடிகளைக் கொண்ட “இராமாயண அகவல்” படைத்த இப்பேரறிஞர் பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதிக் குவித்த பாட நூல்கள் பலப்பல.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0




 

No comments: