Thursday, February 16, 2012

திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/02/2012


84. தென்தமிழ்ச் செல்வர் திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் பிள்ளை (1893-1968).

84. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் பற்றிய முறையான வரலாறுகளை முதன்முதலில் எழுத வழங்கிய இப்பெருமகனார் திருச்சியில் ‘தமிழ் ஆராய்ச்சிக் கழகம்’ என்றோர் அமைப்பை உருவாக்கம் கொள்ளச் செய்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: