Wednesday, February 22, 2012

பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/02/2012

89. பைந்தமிழ்க் காவலர் பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் (1895-1974).

89. தமிழாசிரியராகப் பணியாற்றி, புதின ஆசிரியராகப் புகழ்பெற்று, பத்திரிகை ஆசிரியராகவும் மேடைப் பேச்சாளராகவும் விளங்கித் தமிழ் காவலராகத் திகழ்ந்தார் இப்பேராசான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: