Monday, February 06, 2012

புரட்சித்தமிழ் ஞாயிறு பாவேந்தர் பாரதிதாசன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 06/02/2012
76. புலர்காலைக் கவித்தென்றல் புரட்சித்தமிழ் ஞாயிறு பாவேந்தர் பாரதிதாசன் (1891-1964).
76. இந்திய நாட்டின் முதல் கவிதை இதழை 1935-ஆம் ஆண்டில் தொடங்கி, அந்த இதழுக்கு ‘சிரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த புரட்சிக் கவிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



No comments: