Monday, February 20, 2012

தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலு ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/02/2012

87. புதியநலம் வழங்கிய போற்றற்குரிய தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலுரெட்டி (1892-1971).

87. திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களைத் தெலுங்கு மொழியில் கண்டு கொள்ள வைத்த இப்பேரறிவாளர் பாரதி பாடல்களையும் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



No comments: