Tuesday, February 14, 2012

சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 13/02/2012


82. செந்தமிழ்ச் செம்மல் சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா (1893-1956).
82. ‘குமரன்’ என்னும் மாத இதழை 1923-ஆம் ஆண்டில் தொடங்கி வெளியிட்ட இப்பெருந்தகை. இதழைத் தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் எழுத்தாளர்களின் மலர்ச்சிக்கும் களமாகக் கொண்டார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



No comments: