Tuesday, February 07, 2012

ஞானச்செல்வர் அறிஞர் பொ.திருகூடசுந்தரம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 07/02/2012


77. தேசப்பிதாவின் சீரிய புதல்வர் தெய்வத்தமிழின் ஞானச்செல்வர் அறிஞர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை (1891-1969).

77. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பக் கட்டுப்பாடு பற்றிச் சிந்தித்து “விவாகமானவர்க­ளுக்கு ஒரு யோசனை என்னும் அறிவார்ந்த அரிய நூலை வெளியிட்டுப் பெருமைப் பெற்ற பேரறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: